2010/12/20

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு

ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

1. “கதவை திற காற்று வரட்டும்”, ஏசி அறையில் காற்று வரவில்லை. அதனால் முற்றும் துறந்தவர் என்பதால் சற்று வேட்டியை திறந்துவிட்டார் .

2. நித்ய தியானம் (நன்றி: சாரு) கற்று கொடுத்தவர், சற்று ரஞ்சி(தா)தியானம்
செய்தார் .

3. “கண்ணா என் சேலைக்குள்ள கட்டஎறும்பு புகுந்திருச்சி” என்றார் ரஞ்சி, அதை சாமி ரஞ்சி சேலைக்குள் தேடி பார்த்தார் கிடைக்கவில்லை. அதனால் ரஞ்சி அதை சாமி வேட்டியில் தேடினார் .


இனி உபயம்: சாரு

// அன்றைய தினத்திலிருந்தே என்னை இத்தனை ஆண்டுகளாகப் படுத்திக் கொண்டிருந்த அந்தக் காமம் என்ற நோய் என்னை விட்டு அகன்று விட்டது. சதா சர்வ காலமும் ரதி சுகத்தையே எண்ணிக் கிடந்த மனம் இப்போது சாந்தப்பட்டு விட்டது. இப்போது என்னால் எந்தப் பெண்ணையும் சகஜமாகப் பார்க்கவும் பேசவும் முடிகிறது.
- சாரு//

4. ஒரு யோகி அல்லது குரு அடுத்தவர் கர்ம வினைகளை ஏற்று ஆக வேண்டும். சாருவின் காமம் என்ற நோயை தீர்த்தார். அவருக்கு வந்த காமத்தை ரஞ்சியிடம் தீர்த்தார் .

// சென்ற மாதம் எனக்கு வைரல் ஜூரம் வந்தது. அதன் விளைவாக இடதுகால் வீங்கிக் கொண்டது. நீண்ட நேரம் கீழே தொங்க விட்டிருந்தால் வீக்கம் அதிகமாகி ஆயிரம் தேள் கொட்டியது போல் வலித்தது; கடுத்தது
அவளுக்கும் கால் வீங்கியது; ஆயிரம் தேள் கொட்டியது போல் கடுத்தது.
அப்போதைய பிரச்சினையான கால் வலியைப் பற்றியும் சொன்னேன்.
தன் கையிலிருந்த ஒரு செங்கோல் மாதிரியான ஒரு தண்டத்தை அவந்திகாவின் காலில் வைத்தார். சொன்னால் நம்பவே மாட்டீர்கள். ஆனால் என் கண்களால் அந்த அதிசயத்தைக் கண்டேன். அவந்திகா எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடந்தாள். சென்னை திரும்பும்போது என் இடதுகாலில் ஆயிரம் தேள் கொட்டிய போது அது பற்றி சாமியிடம் ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன். மறுநாள் ஊர் திரும்பியதும் சாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன்.கடிதம் கிடைத்தது என்ற தகவலும் கால் பிரச்சினை சரியாகி விடும் என்ற ஆசியும் கிடைத்தது. அன்றே, அந்தக் கணமே கால் வலி சரியாகி விட்டது.
- சாரு//

5. ஒரு யோகி அல்லது குரு அடுத்தவர் கர்ம வினைகளை ஏற்று ஆக வேண்டும். சாருவின் கால் வலி என்ற நோயை தீர்த்தார். அவருக்கு வந்த கால் வலியை ரஞ்சி, சாமி கால் அமுக்கி தீர்த்தார் .

//அவர் எப்போதும் சமாதி நிலையிலேயே இருப்பவர் என்பதால் இப்படி எதிர்பாராமல் விழும்போது அவரே தடுமாறி விழுந்து விடக் கூடும்
- சாரு//

6. அதனால்தான் சாமி ஒரு மாதிரி போதை நிலையிலே படுத்து கிடந்தார் அதனால் ரஞ்சி அவர் மேல் விழும்போது தடுமாறி ரஞ்சியின் “கீழே” விழுந்து விட்டார்.

//சமாதி : சம்ஸ்காரங்களிலிருந்து விடுபட்டு இறைசக்தியோடு ஒன்றுதல்
- சாரு//

7. சாமியும் ரஞ்சியும் “ஒன்று கூடிட்டாங்கையா ஒன்று கூடிட்டாங்க”, நாமும் வாயையும் மற்றதையும் திறந்து பார்த்து விட்டோம்.

சாரு பொட்டி வாங்கினபிறகு சாமி கு..டி நக்காமல் பிறகு என்ன செய்வார்

இதில் எல்லாம் என்னங்க தப்பு ? நீங்களே சொல்லுங்க மகா ஜனங்களே.